அனைத்து கணினிகளிலும் இருக்க வேண்டிய இலவச மென்பொருள்.....

வணக்கம் நண்பர்களே ...

அருமையான பதிவு உங்களுக்காக ....

நாம் அனைவரும் ms word,ms exal  போன்ற ஆபிஸ் மென்பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறோம்.நமது கணினியில் ஏதாவது பிரச்சனை அல்லது கரண்ட் கட் போன்றவற்றின் போது திடீரென நமது கணினி restart ஆகும்.அப்போது நாம் டைப் செய்ததை save செய்யவில்லை என்றால் அனைத்தும் அபேஸ்.இதற்குத்தான் ஒரு அற்புத மென்பொருளை படைத்துள்ளார்கள்.....

அதன் பெயர் Auto saver....

இந்த மென்பொருள் நாம் டைப் செய்வதை குறிப்பிட்ட கால இடைவேளையில்    
 தானாகவே save செய்து விடுகிறது.இதனால் நாம் கவலையில்லாமல் டைப் செய்யலாம்.


இதன் சிறப்பம்சங்கள்:


1.768 kb அளவு மட்டுமே கொண்டது.

2.கணினியில் install செய்யத்தேவையில்லை.

3.தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

4.நம்பகத்தன்மை கொண்டது.

5.கணினி ஆன் ஆகும் போதே இதுவும் ஆன் ஆவதால் மறுபடி நிறுவத்தேவையில்லை.

முக்கியமான பயன்:

நாம் இணையத்தில் உள்ளபோது அந்த இணைய பக்கங்களையும் save செய்கிறது.பல முக்கிய செய்திகள் கொண்ட தளங்களை எளிமையாக இதன் மூலம் சேமிக்கலாம்.
இந்த அற்புத மென்பொருளை டவுன்லோட் செய்ய


1.  இங்கே கிளிக் செய்யவும்


Auto saver-ன் சில படங்கள் உங்களுக்காக........



Add caption



Add caption

என்ன நண்பர்களே.....
ஒரு அருமையான மென்பொருள் பற்றி தெரிந்துகொண்டீர்களா?
அடுத்த அருமையான பதிவில் சந்திக்கலாம்......

-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்


\

Comments

Popular posts from this blog

2.வெற்றியாளர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்......

2.உங்கள் கணினியின் தொடக்கத்தை விரைவு படுத்தணுமா?இதோ தீர்வு....

இணையத்தில் தமிழில் டைப் செய்வது எப்படி? மேலும் அனைத்து இடங்களிலும் இதையே பயன்படுத்தி தமிழில் மிக மிக எளிமையாக டைப் செய்யலாம்.....